|
மருதமடு திருத்தலம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மடு திருத்தல வளாகம் இனியொருபோதும் யுத்த பூமியாகாது என்கிறார் யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை.
விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான கடந்த கால மோதல்களின் போது மடு மாதா ஆலய வளாகம் பெரும் நெருக்கடிகளை சந்தித்திருந்தது. மருதமடு அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகின்ற இந்த சூழ்நிலையில் அந்த பிரதேச மக்கள் முள்ளுக்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களில் வாடுகின்றனர் எனவும் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை குறிப்பிட்டார். முகாம்களில் பல்வேறு துயரங்களை அனுபவித்துவரும் மக்கள் தமது வாழ்விடங்களுக்கு திரும்பி சுபீட்சமான வாழ்க்கையை வாழவேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஆயர் தெரிவித்தார். மக்கள் பிரார்த்தனை
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||