BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு
 
இலங்கையின் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் ஆறாத வடுக்கள்
இலங்கையின் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் ஆறாத வடுக்கள்

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரங்கள் இடம்பெற்று 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களது மனதில் அந்த கலவர நிகழ்வுகள் ஆழமான வடுக்களாகப் பதிந்துவிட்டன.

இந்த கலவரத்தால், 500 பேர் முதல் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக மாறுபட்ட தகவல்கள் கூறுகின்றன.

அவற்றுக்கு அப்பால், ஒட்டு மொத்த இலங்கையில் அந்தக் கலவரங்கள் நீண்டகால அடிப்படையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்து பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் சிறப்புப் பெட்டகத்தின் மூன்று பகுதிகளையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள